Sunday, April 13, 2008

முழுமை அடைந்திருக்கும்....!

என்னவளே!
உன் சம்மதத்தை
கொஞ்சம்
தாமதமாக
சொல்லி இருக்கலாம்!
என் கவிதை
தொகுப்பாவது
முழுமை அடைந்திருக்கும்....!

No comments: