Sunday, April 13, 2008

வாழ்க்கை கொடுத்திருக்கிறேன்.....!

வானத்தை சுருட்டி பேனா செய்தேன்..!
நிலவை உருக்கி மை எடுத்தேன்..!
நட்ச்சதிரங்களிருந்து வாழ்க்கை பெற்றேன்!
என்னவளே - உனக்காக
விதவையாக இருக்கும் இந்த
வெள்ளை பேப்பர்க்கு வார்த்தை - என்னும்
பொட்டு வைத்து
வாழ்க்கை கொடுத்திருக்கிறேன்.....!

No comments: