Sunday, April 13, 2008

வரம்....

முட்களே‍‍!
நீங்கள் மலராக மலர
இறைவனிடம்
வரம் கேளுங்கள்
என்னவள் சிலநேரங்களில்
செருப்பில்லாமல் நடக்கிறாள்...!

No comments: