Sunday, September 27, 2009

ஈரம்..!?

எல்லொருடைய மனதில்
இருக்க வேண்டியது
தெருயேரத்தில்
மட்டும் ..!

Saturday, September 26, 2009

விதவை..!

உடுத்திய ஆடை
மட்டுமல்ல..!
அவளின் உள்ளமும்
வௌ்ளை தான்..!