Wednesday, October 21, 2009

மரணம்....!

மரணம் என்பது மனிதனுக்கு
ஓரு முறைதான்!- நான்
தினமும் செத்துகொண்டு இருக்கிறேன்
அவளை நினைத்து...!

அழகு...!

வெள்ளை காகிதமும் - இன்று
அழகாக தெரிகிறது
என் கண்களுக்கு..! - உன்னை
பற்றி எழுதும் போது..!