Monday, February 23, 2009

பேனா...!


என்னவளே உன்னை
வர்ணித்து எழுதிய
பேனா இப்போது
எழுத மறுக்கின்றது - எனென்றால்
உன்னை வர்ணித்து
எழுத வார்த்தைகள்
இல்லை என்பதலோ...!

காரணம் அறிந்தேன்..!

நிலவே நீ!
இரவில் வருவதன்
காரணம் அறிந்தேன் - என்னவள்
பகலில் வருவதால் தானோ...!

வாசம்...!

மண்ணிற்க்கு வாசம்
மழைபெய்வது மட்டுமல்ல
என்னவளின்- பாதம்
படும்போது தான்...!

மனசு...!

என்னவளின்
முதல் பார்வையில்
என்னிடம் இருந்து
பரிபோன ஓன்று...!