Thursday, July 8, 2010

இரக்கமில்லாதவள்!

அவள்
இரக்கமில்லாதவள்!
மழைத்தூளிக்கு கொடுத்த
உரிமையைக்கூட - எனக்கு
தர மறுக்கிறாள்..?

No comments: