Sunday, June 8, 2008

?....!

கேள்விகுறிக்கும்(?) ஆச்சிரியகுறிக்கும்(!)
வித்தியாசம் கேட்டேன் அன்று.
இப்போது பதில் சொன்னாய்
நீ! ஆச்சிரியகுறியாய் நான் கேள்விகுறியாய்..?

No comments: