Sunday, June 8, 2008

கவிதையாய் பிறக்கும்..!

உறவுகள் யாவும் - தினம்
பிரிந்த பின்பு தானே
உள்ளத்தை மயக்கும் - நீ!
என்னை விட்டு பிரிந்தலும்
உன் நினைவுகள் என்றும்
என் நெஞ்சில்
கவிதையாய் பிறக்கும்!

No comments: