Thursday, December 13, 2007

அன்போடு வேண்டுகிறன்...

அன்போடு வேண்டுகிறன்...
காற்றாய் வாழவேண்டிய வயதில்
கற்பூரமாய் கரைந்து விடாதே..!

இளமை என்பது இனிப்பு அத்தியாயம்
சோக சிலுவைகளை சுமந்து
சிறகுகளை சேதபடுத்தி கொள்ளாதே!

நீ! கிழ் இறங்கி வா!
மலைகளிலிருந்து கிழிறிங்கி வருவது
நதிக்கு பெருமை!

விண்னை நிரகரித்து மழை
மண்னோடு கலப்பது
மழைக்கு பெருமை!

முள்ளாய் வாழ்ந்து முடிவதற்க்கா
வாழ்க்கை மலராய்
வாழ்ந்து மனம் கொடு...!

No comments: