Sunday, December 2, 2007

கவிதை வற்றாது...

சூரியன் உள்ளவரை
பகல் வற்றாது!
நிலவு உள்ளவரை
இரவு வற்றாது!
வானம் உள்ளவரை
பூமி வற்றாது!
காலம் உள்ளவரை
காதல் வற்றாது!
காதல் உள்ளவரை
கவிதை வற்றாது...!

No comments: