Sunday, November 1, 2009

ஓரு தங்கைக்காக....!

கடவுள் மிகவும்
மோசகாரன் எல்லாவற்றையும்
கொடுத்து விட்டு
முக்கியமான ஓன்றுக்காக
ஏங்க விட்டு விட்டான்...
ஓரு தங்கைக்காக....!

No comments: