Friday, May 29, 2009

கானல் நீர்.....!

என் காதலும்
கானல் நீர்
போலத்தான்..! - நானும்
ஏமாந்து போனேன்
தண்ணீர்க்கு ஏங்கும்
பறவை போல...!

No comments: